மாஸ்டர் படத்தின் முதல் காட்சியை தியேட்டரில் கண்டு களித்தேன்! – கீர்த்தி சுரேஷ்

Published by
லீனா

மாஸ்டர் படத்தின் முதல் கட்சியை தியேட்டரில் சென்று கண்டுகளித்தேன். ஓராண்டிற்கு பின் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த அனுபவம் பற்றி வார்த்தைகளால் கூற முடியாது.

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபலமான இந்தியா நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, பல பிரபலங்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சியை திரையரங்கில் சென்று பார்த்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், மாஸ்டர் படத்தின் முதல் கட்சியை தியேட்டரில் சென்று கண்டுகளித்தேன். ஓராண்டிற்கு பின் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த அனுபவம் பற்றி வார்த்தைகளால் கூற முடியாது.’ என பதிவிட்டுள்ளார். இவர் சர்க்கார், பைரவா படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

14 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

24 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

43 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago