சாட்டை படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார்.இந்த படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.இந்நிலையில் நடிகை மகிமா நம்பியார் அதற்கு பிறகு பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் “அசுர குரு” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து இந்த படத்தில் நடிப்பது மிகவும் நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார்.இந்த படத்தில் ஓரிரு காட்சிகளில் தம் அடித்திருப்பேன்.புகையை என்னுடைய தொண்டைக்கு கீழே இறங்க விடவில்லை அதனால் எனக்கு இருமல் வரவில்லை என்று கூறியுள்ளார்.
கேரளாவில் தபால் மூலம் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிப்பதாக கூறியுள்ளார்.படித்து கொண்டே நடிப்பது எனக்கு கஷ்டமாக இல்லை எனவும் சாந்த குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “மகாமுனி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…