சினிமா

சரக்கு இலவசமாக கிடைச்சா தினமும் அடிப்பேன்! ஓபனாக பேசிய நடிகை ஓவியா !

Published by
பால முருகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை ஓவியா தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் பதில் அளித்துவிடுவார். இதன் காரணமாகவே அவருக்கு ரசிகர்கள் கூட்டலாம் ஏராளமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார்.

முதல் கேள்வியாக தினமும் இலவசமாக சரக்கு கிடைத்தால் குடிப்பீர்களா? என தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ஓவியா ” தினமும் சரக்கு இலவசமாக கிடைத்தால் சரக்கு அடிப்பேன். அது நல்ல விஷயம் தானே தினமும் 1 கட்டிங் அடிக்கலாம்” என மிகவும் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

அடுத்ததாக தொகுப்பாளர் ஓவியா குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டதாக தகவல்கள் வருகிறது உண்மையா? என கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கும் பதில் அளித்த ஓவியா ” அப்படியெல்லாம் இல்லை இப்போது எனக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. அப்படி பரவி வரும் தகவல் வெறும் வதந்தியான தகவல் தான்.

நான் சிறிய வயதில் ரொம்பவே அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். இப்போது எனக்கு அது மிகவும் போர் அடித்துவிட்டது. என்னை பொறுத்தவரை நான் ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டேன் என்றால் அதில் இறக்கிவிட்டு பிறகு அதிலிருந்து வெளியே வந்துவிடுவேன். என்னுடைய குணம் அப்படி தான். எனவே என்னுடைய மனதில் இப்போது குடிப்பழக்கத்திற்கான எண்ணங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இன்னும் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தை தொகுப்பாளர் கேட்க அதற்கு பதில் அளித்த ஓவியா ” எனக்கு இப்போது திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் இல்லை. அதை பற்றி மற்றவர்கள் எதற்காக கவலைப்படுகிறார்கள் என்பது எனக்கு சத்தியமாக தெரியவில்லை” எனவும்  கூறியுள்ளார்.

மேலும் நடிகை ஓவியா கடைசியாக பூமர் அங்கிள் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த படத்திலும் நடிக கமிட் ஆகவில்லை. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ராஜபீமா திரைப்படம் இன்னும் திரையரங்குளில் வெளியாகாமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

59 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

4 hours ago