படிக்கற கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில், இலங்கையை தர்சனும் ஒருவர். இவர் நிகழ்ச்சியின் துவக்கத்தில் மிகவும் அமைதியாக இருந்தார். நாட்கள் செல்ல செல்ல தனது திறமையை வெளிக்கொண்டு வந்தார்.
இந்நிலையில், தர்சனிடம் அவரது ரசிகர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அது என்னவெனில், நாங்க உங்கள ஒரு ஹீரோ லெவெலுக்கு நெனச்சிட்டு இருக்கோம். ஆனா, அதுக்கான பொருத்தம் உங்ககிட்ட இருக்குனு நீங்க நினைக்கிறீங்களா? என கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த தர்சன், ஹீரோ அளவுக்கு எனக்கு பொருத்தம் இல்ல, எனக்கு நியாயமா என்ன படுதோ அத செய்திட்டு இருக்கேன் என கூறியுள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…