தற்போது வந்த ப்ரோமோவில் மீரா மிதுன் தலைமையிலான நீயா நானா நிகழ்ச்சியில் லொஸ்லியா கவினை பற்றி மறைமுகமாக ஒரு விஷயத்தை கூறுகின்றார் . அதாவது நண்பர்கள் என்று சொல்லுறாங்க ஆனால் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்கிறார்கள்.அது நேற்று தான் தெரியவந்தது. அவரின் சம்மந்தப்பட்டவர்களிடம், நேரடியாக சென்று நான் உங்களுடன் நட்பாகத்தான் பழகுகிறேன்.
நான் உங்களை காதலிக்குறேன் என என்னவாக இருந்தாலும் தயவுசெய்து சொல்லிவிட்டால் இவ்வளவு பிரச்சனை வராது என லொஸ்லியா சொல்லி முடிப்பதற்குள் கவின் திடிரென்று நான் செய்தது தப்பு தான் என்று கூறுகிறார்.
உடனே நிகழ்ச்சியின் நடுவராக மீரா, நீங்கள் தப்பா இல்லையா என்பதை நான் ஜட்ஜ் பண்ணவேண்டும். என சொல்ல உடனே கவின் எழுந்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காதலை விட நட்பு தான் முக்கியம் என்றவாறு சமாளிக்க சாக்ஷியும் கவினை மறித்து கேள்வி கேட்கிறார். இப்படி ஆளாளுக்கு கவினை ரவுண்டு கட்டியதால் கடுப்பாகி வெளியே சென்றுவிடுகிறார்.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…