சினிமா

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

Published by
பால முருகன்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மற்றும் நிமிஷா சஜ்ரியன், ஷீன் டாம் சாக்கோ, பவா செல்லதுரை, இளவரசு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் மக்களுக்கு தீபாவளி விருந்தகாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

வெளியான நாளில் இந்த இப்போது வரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதைப்போல வசூலிலும் படம் கலக்கி வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றிப்படமாகவும் மாறியுள்ளது. இந்நிலையில், படம் உலகம் முழுவதும் மற்றும் தமிழகத்தில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற விவரம் குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.

தளபதி 68 படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட விஜய்! என்ன தெரியுமா?

அதன்படி, உலகம் முழுவதும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் 52 கோடி வசூல் செய்துள்ளது. அதைப்போல படம் தமிழகத்தில் மட்டும் 33 கோடிகள் வசூல் செய்து இருக்கிறதாம். வெளியான 10-நாட்களில் 33 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ளது என்றால் அது சாதாரண விஷயமே இல்லை. இப்படி வசூல் செய்ததற்கு காரணம் படத்தின் கதை தான் என்றே சொல்லலாம்.

கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறாத நிலையில், அவருக்கு அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ பெரிய உதவியை செய்து இருக்கிறது. அந்த அளவிற்கு பெரிய ஹிட் படமாக அவருக்கு அமைந்துள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துடன் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படமும் அதே தினத்தில் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. வெளியான நாளிலிருந்து தற்போது வரை படம் உலகம் முழுவதும் 30 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

52 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago