நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து, இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
சேரன் எலிமினேட் செய்யப்பட்டவுடன், லொஸ்லியா கதறி அழுதார். இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து, பிரபல பாடகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளருமான சினேகனிடம், ஒருவர் ஜூலியா? லொஸ்லியாவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த சினேகன், எனது தங்கை ஜூலி எவ்வளவு மேலானவர் என பதிலளித்துள்ளார்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…