Categories: சினிமா

கெட்டப்பை சும்மா அதிருதே!! சம்பவம் செய்ய காத்திருக்கும் உலக நாயகன்…

Published by
கெளதம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘KH234’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது, இப்படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தில் நடிக்கும் கமல் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிடுள்ளது. போஸ்டரில் நடிகர் கமல்ஹாசன் சாக்கு துணியை உடம்பில் போற்றிக்கொண்டு வித்தியாசமான லுக்கில் சும்மா மிரட்டியுள்ளார்.

ஏற்கெனவே, தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு படத்தின் ஹைப்பை ஏத்தியுள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தியன் 2 டீசர் வெளியாகிய சில நாட்களில், KH234 படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளதால், உலக நாயகனின் ரசிகர்கள் பிரம்மாண்ட உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படவிருக்கும் நிலையில், படத்தின் பூஜை மற்றும் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியீட்டு படக்குழு அறிவித்தது.

இதற்கிடையில், கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள KH234 படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

10 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

11 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

11 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

12 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago