நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஹீரோயின். இவர் நடிப்பில் பல படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. இவர் இயக்குனர் சுந்தர்.சியை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை அதிகமாக தவிர்த்து வந்தார்.
தற்போது சீரியல், அரசியல் என பயணித்து கொண்டிருக்கிறார். இவர்அண்மையில் சினிமாவில் மீண்டும் நடிக்க வரலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று நடிக்க அதிக பரிந்துரை வந்துள்ளதாம். ஆதலால் மீண்டும் பெரிய திரையில் வர உள்ளாராம்.
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…