உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 11 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, ஈழத்து பெண் லாஸ்லியா தனது பாடலாலும், நடனத்தாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், லாஸ்லியாவை பற்றி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது, முதலில் அமைதியாக இருந்த லாஸ்லியா தற்போது கவினை காதலிக்கிறார். அவரையே சாக்ஷியும் காதலிக்கிறார். என்ன கருமம் புடிச்ச காதல் என திட்டுகிறார்.
மேலும், அவர் கூறுகையில், லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது, காலையில் எழுந்தவுடன் பல்லு விலக்காமல் ஆடு, அப்படிஇல்லைனா லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு பாடு, கவலையா இருந்த கவினின் கைய புடிச்சுக்கொண்டு ஆடு என லாஸ்லியாவை என ஒப்பந்தம் செய்துள்ளதாக அசிங்கப்படுத்தி பேசியுள்ளார்.
இந்த விடியோவை பார்த்த பலரும், இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…