Categories: சினிமா

இந்த கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச வேண்டும் என்று தோன்றுகிறது..! நடிகர் ரஜினிகாந்த் பேச்சு..!

Published by
செந்தில்குமார்

இந்த கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த விழாவின் முழு ஏற்பாடுகளையும் NTR மகனும் நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா மேற்கொண்டார்.

SuperstarRajinikanth Arrived AndhraPradesh [Image Source : Twitter ]

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் TDP தலைவர் நாரா சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க விஜயவாடா சென்ற நடிகர் ரஜினிகாந்தை, என்.டி.ஆர்-ன் மகனும் நடிகருமான பாலய்யா மற்றும் பாலகிருஷ்ணா பூங்கோத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

Rajinikanth Arrived AndhraPradesh [Image Source : Twitter ]

பின்பு அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தெலுங்கில் பேசினார். அவர் பேசுகையில், இந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது எனக்கு அரசியல் பேச வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது. ஆனால், அரசியல் பேச வேண்டாம் என்று எனது அனுபவம் சொல்கிறது என்று கூறினார்.

Rajinikanth in NTR100 [Image Source : Twitter/@Cult4NBK]

மேலும், சந்திரபாபு எனக்கு 30 வருடம் நண்பர், அவர் இந்திய அரசியல் மட்டுமன்றி உலக அரசியலிலும் அனுபவம் மிக்கவர். அவர் 1996 ஆம் ஆண்டு விஷன் 2020 என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரும் புரட்சியை கொண்டு வந்தார். இதை அடுத்து அவருடைய ஆட்சியில் ஹைதராபாத் மாநகரமாக மாறியது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

30 minutes ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

45 minutes ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

2 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

2 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

2 hours ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

3 hours ago