கைதி டில்லிக்கு வில்லனாகும் மாஸ்டர் பவானி.!

Published by
பால முருகன்

கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கார்த்தி நடிக்கவுள்ள 24-வது படத்திற்கான தகவல் குறித்த ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், கார்த்தியின் 24-வது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கவுள்ளாராம்.

இவர் இதற்கு முன்பு குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. இந்த படங்களை தொடர்ந்து கார்த்தியை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்க ராஜு முருகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்க வைக்க ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களும் நடித்து கலக்கி வரும் விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விஜய் சேதுபதி கமல்ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைபோல் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

12 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

13 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

15 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

15 hours ago