Rajinikanth Bengaluru [File Image]
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று வரும் நிலையில், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகரா பேருந்து பணிமனைக்கு சென்று தற்போதுள்ள ஓட்டுநர், நடத்துநர்களை சந்தித்து அவர்களுடைய நலம் பற்றி விசாரித்தார்.
பிறகு அங்கிருந்தவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நடத்துனராக இருந்த நாட்களை மீண்டும் நினைவுகூர்ந்தார். ரஜினி அங்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் மற்றும் காவலர்கள் ரஜினியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பிறகு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் நியாபகம் வருதே! எனவும் பழசை மறக்காத சூப்பர் ஸ்டார் எனவும் கூறி வருகிறார்கள். ரஜினி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு பேருந்து நடத்துனராக தான் இருந்தார் அதன் பிறகு சினிமாவில் நடித்து தற்போது சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…