திரைப்படங்கள்

சர்ச்சைக்கு மத்தியில் 4 நாட்களில் ரூ.400 கோடியை எட்டிய ஆதிபுருஷ் திரைப்படம்.!

Published by
கெளதம்

பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை எட்டியுள்ளது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 17-ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

Adipurush [Image source : ndtv]

முதல் நாள் ரூ.140 கோடி, 2ம் நாள் ரூ. 100 கோடி, 3ம் நாள் ரூ.100 கோடி, 4வது நாள் ரூ.35 கோடி என வசூலாகியுள்ளது. அதன்படி, நான்காவது நாள் முடிவில், படம் உலகம் முழுவதும் ரூ.375 கோடி வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும், முதல் வார இறுதியுடன் ஒப்பிடும்போது, திங்கட்கிழமை பாக்ஸ் ஆபிஸில் படம் சற்று மந்தமடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இன்று முதல் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். விரைவில் ரூ. 400 கோடியை எட்டும் என நம்பப்படுகிறது.

Adipurush Twitter review [file image]

இப்படத்தில், சைஃப் அலிகான் ராவணனாக நடித்தார், சன்னி சிங், தேவதத்தா நாகே, வத்சல் சேத், சோனல் சவுகான், துருப்தி தோரட்மல் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இத்திரைப்படம் டி-சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் மூலம் தயாரிக்க, அஜய்-அதுல் இசையமைத்துள்ளார்.

ஆதிபுருஷ் படத்தை திரையிடக்கூடாது:

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மற்றும் வசனங்கள் இந்து மத கடவுள்களான ராமர் மற்றும் அனுமனை அவமதிக்கும் விதமாகவும், மத ரீதியாக புண்படுத்தும் விதமாகவும் இருப்பதாகக் கூறி இந்த படத்தை திரையரங்குகளில் திரையிடுவதை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என பிரதமருக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

2 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago