பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலியாரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவரது பிரிவு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், இதில் இருந்து மீளா துயரினால், மிகவும் வருத்தத்துடன் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் லொஸ்லியா. இதனையடுத்து, லொஸ்லியா பிக்பாஸிடம் என்னால நார்மலா இருக்க முடியல. மத்தவங்கள போல டாஸ்க்குல விளையாட முடியல. அதனால என்னைய வீட்டுக்கு அனுப்புங்க என்று கதறுகிறார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…