பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் 70 நாட்களை கடந்து மிகவும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த, தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் லொஸ்லியா குழுவை வனிதாவும், வனிதா குழுவை லொஸ்லியாவும் சரிபார்த்தனர்.
இதில் லொஸ்லியா, வனிதா குழுவில் தைக்கப்பட்ட தலையணைகள் சரியில்லை என சொல்லும், வனிதா அவர்கள் இடையில் வந்து பேசியுள்ளார். அதற்கு லொஸ்லியா நீங்க அந்த குழுவில் சரி பார்க்கும் பொது நான் வாக்குவாதாட்டத்திற்கு வந்தேனா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், வனிதா அந்த இடத்தை விட்டு கிளம்பியுள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…