மொத்தமாக குறைந்த வசூல்…7 நாட்களில் இவ்வளவு தானா..? ஏமாற்றத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு.!!

Published by
பால முருகன்

7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மொத்தமாக 230 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்கள் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம்  கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட  திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

வசூல் 

படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சன ரீதியாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் வசூல் ரீதியாக படத்தின் வசூல் குறைய தொடங்கியுள்ளது.

PonniyinSelvan2 BOX OFFICE [Image Source: Twitter /@CinemaWithAB
]

அதன்படி, இந்த திரைபடம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் 234 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 5 நாட்களாக படத்தின் வசூல் அதிகரித்து வந்த நிலையில், அதற்க்கு அடுத்த 2 நாட்கள் படத்தின் வசூல் குறைந்துள்ளது.

ஏமாற்றத்தில் படக்குழு 

PonniyinSelvan2 [Image Source: Twitter /@CinemaWithAB
]

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், படத்தின் வசூல் மொத்தமாக குறைய தொடங்கியுள்ளதால், பொன்னியின் செல்வன் படக்குழு மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

24 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago