நடிகர் சமுத்திரகனி கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ்பெற்ற இயக்குனர்.இவர் சமீபத்தில் நடை பெற்ற தென்னிந்திய சண்டை கலைஞர்கள் மற்றும் நடிகர் சங்கம் 52 வது ஆண்டு விழா நடிகர் சங்க வளாகத்தில் நடை பெற்றது. இந்த விழாவில் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர்கள், மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் நடிகர் சமுத்திர கனி கலந்து கொண்டு பேசினார்.அதில் அவர் அடுத்த தலைமுறைக்காக நாம் மரங்களை வெட்ட கூடாது அதனை பாதுகாக்க வேண்டும்.மேலும் மேற்கு தொடர்ச்சியில் மலையில் […]
இயக்குநர் மணிரத்தினம் கோலிவுட் திரையுலகில் பல தரமான படங்களை புகழ் பெற்ற இயக்குநர் .இந்நிலையில் இவர் நீண்ட காலமாக போராடி தற்போது “பொன்னியின் செல்வன்” எனும் சரித்திர கதையை படமாக இருக்கிறார்.இந்த படத்தில் பிரபலமான நடிகர், நடிகைகளை வைத்து இந்த படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார். அந்த வேடத்தில் அவர் நடிக்க வில்லையாம் அவருக்கு பதிலாக அனுஷ்கா நடிக்க இருக்கிறாராம். நயன்தாரா தற்போது “தளபதி 63” […]
தனுஷ் தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.இவர் நடிப்பில் வெளி வந்த “மாரி 2” படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இந்த படத்தில் இடம் பெற்ற “ரவுடி பேபி ” பாடல் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது இந்த பாடல் தமிழகத்தில் மட்டும் 40 கோடி ஹிட் அடித்துள்ளதாம். இந்த பாடல் தமிழகத்தில் 40 கோடி ஹிட் அடித்த பாடலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த பாடல் விரைவில் 50 கோடி […]
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு மிகவும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் நடிகர் ரமேஷ் கண்ணா. இவர் தற்போது தேர்தலை முன்னிட்டு வாக்குகளை பதிவு செய்ய இன்று மாலை 6 மணிக்கு ஓட்டு போட சென்று இருக்கிறார். ஆனால் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம் ஆனால் அவரது மனைவி பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதாம் உடனே அவர் ” வாக்காளர் பட்டியலில் […]
விஜய் ஆண்டனி நடிப்பில், யோகேஸ்வரன் இயக்கத்தில் தற்போது “தமிழரசன் ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தற்போது இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தற்போது யேசுதாஸ் இளையராஜா இசையில் “பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா“ என்ற பாடலை பாடி இருக்கிறாராம்.
நடிகை பரினீதி தற்போது பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிப்பது குறித்து அவர் தற்போது அளித்த பேட்டியில், நான் பேட்மிட்டன் ஆட்டங்களை இது வரை பார்த்தது இல்லை. ஆனால் சாய்னாவின் பேட்மிட்டன் ஆட்டங்களை பார்த்து அவரை போல் நடிப்பதற்கு 2 மணி நேரம் தினமும் கடுமையான பயிற்சி மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா கோலிவுட் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடபடும் நடிகர் மட்டுமல்லாமல் புகழ் பெற்ற தயாரிப்பாளராவும் வலம் வருகிறார். இந்நிலையில் இன்று தேர்தலை முன்னிட்டு பல பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். இன்று வாக்களித்து விட்டு தற்போது சூர்யா அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் பூஜா ராமச்சந்திரன் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். கிரேக் கல்லியாட் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அதற்கு பிறகு அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர் தற்போது “கே.ஜி. எப் ” படத்தில் நடித்த ஜான் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/BwTQ3wWJax7/?utm_source=ig_web_copy_link
நடிகை சமந்தா தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிபடங்களில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வரும் நடிகை. இந்நிலையில் இவரும் நடிகர் நாகசைதன்யாவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகை சமந்தாவும் நடிகர் நாகசைதன்யாவும் “மஜலி” படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நடிக்கும் போது நாகசைதன்யா ஒரு கட்சியில் சரியாக நடிக்க வில்லையாம் உடனே சமந்தா படப்பிடிப்பு தளத்தில் வைத்தே திட்டியுள்ளாராம்.
நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் வல்லவர். இவர் கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உடைய நடிகரும் கூட. இந்நிலையில் தேர்தல் குறித்த கேள்விக்கு பல பிரபலங்களும் பதிலளித்து வரும் நிலையில் இவரிடம் தேர்தல் குறித்து ஒரு கேள்வி கேட்கபட்டதாம். இதையடுத்து அந்த கேள்விக்கு விஜய் சேதுபதி நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் பிரபலங்கள் விமர்சிக்க வேண்டும் என்பதில்லை.ஓட்டு போடுவது என்னுடைய கடமை […]
நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய நடிகர். இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு நேற்று அவர் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களின் மத்தியில் முன் வைத்துள்ளார். இதையடுத்து இவரின் பெயர் வாக்காளர் பட்டியலிலே இல்லையாம். இந்த சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் அட்லீ அடுத்தடுத்து விஜயை வைத்து படங்களை இயக்கி வருகிறார்.இவர் மீண்டும் தற்போது மூன்றாவது முறையாக தளபதியை வைத்து “தளபதி 63” எனும் பாதை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து ஒரு உதவி இயக்குநர் யுடூப்பில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். இந்த கதை என்னுடையது என்று பரபரப்புப்பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் அந்த உதவி இயக்குநர்.இதனை நிரூபிக்க தினமும் அட்லீயை பார்க்க சென்று இருக்கிறார் அவர் உள்ளே இருக்கும் பது இல்லை என்று சொன்னார்களாம்.மேலும் […]
தெலுங்கு தொலைக்காட்சிகளில் முன்னணி சீரியல் நடிகைகளாக வலம் வந்தவர்கள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி. இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் சூட்டிங் முடிந்ததும் ஒரே காரில் வந்துள்ளனர். இதையடுத்து இவர்கள் வரும் வழியில் ஒரு லாரியும் வந்துள்ளது. உடனே ட்ரைவர் காரை திருப்ப கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது.இந்நிலையில் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இது தெலுங்கு வட்டாரத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார்.இந்நிலையில் கமலை வைத்து “இந்தியன் 2” படத்தை டைரக்டு செய்து வருகிறார். இருப்பினும் கமல் இந்த படத்தில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை எனும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஷங்கர் யாருடன் அடுத்து கூட்டணி சேர்வார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் அடுத்ததாக சிரஞ்சீவியுடன் கூட்டணி சேர்வார் எனும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் “கில்லி “.இந்த படத்தை இயக்குநர் தரணி இயக்கி இருந்தார்.இந்த படம் விஜய்யின் கேரியரில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மாபெரும் வசூல் வேட்டையையும் நடத்தியது. இந்த படத்தில் விஜயின் தங்கையாக நடித்தவர் நடிகை ஜெனிபர். அவர் தற்போது வெளிநாட்டில் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/BvRMe2cFUpQ/?utm_source=ig_web_copy_link
அஜித் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்.இவரின் படங்கள் வெளியாகும் நாளை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.இந்நிலையில் அஜித் மிகவும் பிஸியாக “நேர்கொண்டபார்வை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்போது 35 கோடிக்கு தான் கேட்கிறார்களாம். அஜித்தை இந்த படத்தில் ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே வருவதால் இந்த விலைக்கு கேட்கிறார்களாம். இருப்பினும் போனிகபூர் 50 கோடிக்கு தான் கொடுப்பேன் என்று கூறியுள்ளாராம்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் மஹத். இவர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் இவருக்கும் நடிகை யாஷிகாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. அதனை முற்றிலும் மறுத்த மஹத் அவருடைய காதலி பிராச்சியை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.தற்போது இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் உலாவி வருகிறது.
தல அஜித் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர்.அஜித்தை விரும்பாத மக்களே இருக்க முடியாது. பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் தற்போது அளித்த பேட்டியில், அஜித்தை சார் இல்லனா நான் இல்லை. அவர் தான் எனக்கு “கீரிடம்” படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்தார். நான் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு அவர் தான் காரணம்.மேலும் அவர் ஒரு வாய்ப்பு கொடுக்க வில்லை என்றால் நான் போராடும் இயக்குநராக தான் இருந்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிய நடிகர்.இவர் தற்போது வெள்ளை பூக்கள் எனும் படத்தில் புலனாய்வு அதிகாரியாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பழுதடைந்த அணுஉலையில் நடைபெற்றது. அப்போது அவர் குற்றவாளியை துரத்தி வரும் அணுஉலையில் எறியுள்ளார். drone கேமராவை பயன்படுத்தி அந்த காட்சிகள் படமாக்கபட்டது. விவேக் 500 அடி உயரத்தை தாண்டியதும் மொபைலில் சிக்னல் கிடைக்கவில்லையாம். படக்குழுவுடன் தொடர்பு கொள்ள முடியாத அந்த நேரத்தில் drone பழுதாகி விபத்துக்குள்ளானது.நான் மட்டும் சற்று நகராமல் […]
நடிகர் ரஜினி கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் நடை பெற்று வருகிறது. இதனைஅடுத்து நாளைக்கு நாடாளுமன்ற தேர்தலை நடக்கஇருப்பதை முன்னிட்டு நாளைக்கு ஒரு நாள் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகிறது. சென்னையில் நடக்க இருக்கும் வாக்கு பதிவில் கலந்து கொண்டு ஏ.ஆர் முருக தாஸ்,நயன்தாரா,ரஜினி முதலியவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய இருக்கிறார்களாம்.