Categories: சினிமா

இன்று உலகெமெங்கும் வெல்வான் பொன்னியின் செல்வன்.! பிரம்மாண்ட வரவேற்பில் ரசிகர்கள்…

Published by
கெளதம்

‘பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்றுக் காவியம் நாவலைத் தழுவி திரைப்படமாக்கினார் இயக்குனர் மணிரத்னம். படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்து, படத்தின் இரண்டாம் பாகம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது.

PS2 From Today [Image Source : Twitter/ @LycaProductions]
ஏற்கனவே, வெளியான பொன்னியின் செல்வன் 1 பிளாக்பஸ்டர் ஹிட்டானது, இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை தவிர இன்று சில மாநிலங்களில் காலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, திரைப்படம் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், இன்று தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாக இருக்கிறது.

PonniyinSelvan2 From Today [Image Source : Twitter/ @LycaProductions]
பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் விளம்பரங்கள் மற்றும் படக்குழுவின் பேச்சுகள் படத்திற்கு முக்கியப் பங்கு வகுத்தன.

Ponniyin Selvan TODAY Image Source : Twitter/ @LycaProductions]

இப்படம் ரசிகர்கள் மனதில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்யும் என்றும், ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.1000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

the world of Ponniyin Selvan [Image Source : Twitter/ @LycaProductions]
பொன்னியின் செல்வன்:

இப்படத்தில் சியான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் மிகவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

25 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

48 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

1 hour ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

4 hours ago