அசத்தலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!கடுமையாக விமர்சித்து வரும் ரசிகர்கள்!

Published by
Sulai
  • பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு தொடைதெரியுமாறு போஸ் கொடுத்த நடிகை நித்யா மேனன்.
  • படத்தில் இதுவரை கவர்ச்சியாக நடிக்காமல் அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்ததற்கு ரசிகர்கள் விமரிசித்து வருகின்றன.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வருபவர் நித்யா மேனன் ஆவார்.இவர் நடித்த மெர்சல் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர்.

இந்நிலையில் தற்போது இவர் முன்னால் முதல்வரும் சிறந்த நடிகையுமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாராக உருவாகும் படத்தில் தி அயர்ன் லேடி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு முன் நித்யா மேனன் உடல் எடை குறித்து பலர் கேலி செய்து வந்தனர்.ஆனால் தற்போது அவர் ஓரளவு எடையை குறைத்துள்ளார்.மேலும் இவர் இதுவரை நடித்த படங்களில் அவ்வளவாக கவர்ச்சியாக நடிக்கவில்லை.

ஆனால் இவர் தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்துக்கு தொடைதெரியும்படி கர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.மேலும் படங்களில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அட்டைப்படத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்ததால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

Published by
Sulai

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

4 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

7 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago