இந்தியாவில் கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களை பாடி வருகின்றனர்.
இதனையடுத்து நடிகர் கருணாஸ், கொரோனா குறித்து இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை இசை அமைத்து, கொஞ்சம் ஃபோக் ஸ்டைல் கானாவாக பாடியுள்ளார்.
‘தனிச்சிருங்க! விழிச்சிருங்க! விசிலடிச்சான் புள்ளிங்கோ! ஊரடங்கு உட்காருங்க வீட்டிலேயே புள்ளிங்கோ! கொள்ளை நோயி கொரோனா,குரல்வளையை கவ்வுது! கொத்துக்கொத்தா மக்கள் எல்லாம் மண்ணுக்குள்ள மடியுது….!’ இது தான் அந்த பாடல்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…