தமிழில் நடிக்க ஒப்புக்கொண்ட பிரபல கன்னட நடிகையும்,நடிகை நிக்கி கல்யாணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணி!

Published by
Sulai

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நிக்கி கல்ராணி.இவர் தமிழில் டார்லிங்,மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது சகோதரி சஞ்சனா கல்ராணியும் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.இவர் 2006-ம் ஆண்ட்டிலிருந்தே கன்னடத்தில் நடித்து வருகிறாராம்.மேலும் இவர் தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழில் நடிக்க தொடர்ந்து முயற்சிசெய்த இவர்.தற்போது அருண் விஜய்,ரித்திகா சிங் நடிக்கும் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார்.இவர் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

37 minutes ago

”த.வெ.க இன்னொரு பா.ஜ.க.. அங்க எல்லாமே ஏமாற்றம் தான்..” தவெக TO திமுக வைஷ்ணவி பளிச்.!

கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…

53 minutes ago

”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…

1 hour ago

LSG vs GT: குஜராத்தை சமாளிக்குமா லக்னோ அணி.? டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் விவரம்.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

2 hours ago

நாளை வெளியாகவிருந்த சண்முக பாண்டியனின் ‘படைத்தலைவன்’ திடீரென ஒத்திவைப்பு.! காரணம் என்ன.?

சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…

3 hours ago

டாஸ்மாக் விவகாரம்: ”அமலாக்கத்துறை எல்லா எல்லைகளையும் தாண்டியுள்ளது” – உச்சநீதிமன்றம்.!

சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…

3 hours ago