நடிகை சாய் பல்லவி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் “ப்ரேமம்” எனும் ஒற்றை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தமிழ் சினிமாவில் இவர் நடித்த “மாரி 2” மற்றும் “என்.ஜி .கே”படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நடிகை சாய்பல்லவி தற்போது தமிழ் பக்கம் வராமல் தற்போது பிறமொழிபடங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இதையடுத்து இவருக்கு கோலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களும் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு சினிமவின் முன்னணி நடிகரான வருண் தேஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ,நடிகை சாய்பல்லவியை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…