ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண் பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை!

Published by
Sulai
  • ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான ஒரே தென்னிந்திய பெண்ணாக அனுஷ்கா ஷெட்டி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த பத்து ஆண்டுகளாக இவர் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறார்.

ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிகை நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கவர்ச்சியான ஆண்கள் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்தார்.இந்நிலையில் இந்த வாரம் நடந்த கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகை ஆலியா பட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.இந்நிலையில் இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி ஆவார்.இவர் அந்த பட்டியலில் 22 வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் தசாப்தத்தின் கவர்ச்சியான நடிகை பட்டியலில் நடிகை அனுஷ்கா ஷெட்டி 8 வது இடத்தை பிடித்துள்ளார்.மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக நடிகை அனுஷ்கா ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

 

Recent Posts

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

5 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago