ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிகை நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கவர்ச்சியான ஆண்கள் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்தார்.இந்நிலையில் இந்த வாரம் நடந்த கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகை ஆலியா பட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.இந்நிலையில் இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி ஆவார்.இவர் அந்த பட்டியலில் 22 வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் தசாப்தத்தின் கவர்ச்சியான நடிகை பட்டியலில் நடிகை அனுஷ்கா ஷெட்டி 8 வது இடத்தை பிடித்துள்ளார்.மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக நடிகை அனுஷ்கா ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…