நடிகர் திலகம் சிவாஜி குறித்த தகவல்கள் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பலர் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல இயக்குனரான சீனு ராமசாமி, தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் புத்தகத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சந்திப்பு பற்றிய கட்டுரையில் சிவாஜி அவர்கள் மது அருந்தி விட்டு தங்களிடம் நடித்துக் காட்டியதாக எழுதியிருப்பார். இது அப்படியே பாடநூலில் இணைக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.’ என பதிவிட்டுள்ளார்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…