தனது ஆபாச படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டல் வருவதாக காவல் துறையில் புகார் கொடுத்த சின்னத்திரை நடிகை நிலானி!

Published by
Sulai

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் நிலானி.இவர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது காவல் துறையை அவதூறாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்.
தனது காதலனின் தற்கொலைக்கு இவர் தான் காரணம் என அனைவரும் கூறியதால் மனமுடைந்து தற்கொலைக்கு சென்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.இந்நிலையில் இவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவர் தனக்கு அறிமுகமானதாகவும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறியதாகவும் தன்னை அவர் திருமணம் செய்ய விரும்பியதாகவும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அவரிடம் பலகியதாகவும் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருப்பதை கண்டு பின்பு அவரை விட்டு விலக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாகவும் அவர் கூறுவதை கேட்கவில்லை என்றால் அதை இணையத்தில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரையும் அவரது குழந்தைகளையும் கொன்றுவிடுவதாகவும் அவரது நம்பரை அனைவருக்கும் கொடுத்து ஆபாசமாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அந்த நபரால் ஆபத்து இருப்பதாகவும்  அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் அந்த நபரிடம் உள்ள ஆபாச படங்களையும் போட்டோக்களையும் அளிக்க வேண்டியும் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

3 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

4 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

5 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago