சிறுத்தை சிவாவுடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் சிவகார்த்திகேயன்.!? தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Published by
மணிகண்டன்

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதிய எ படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இந்த படங்களை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்றுவிட வேண்டும் என கதை எழுதி வருகிறாராம் சிவா.

கலைப்புலி எஸ்.தாணு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்னரே சிவாவை படம் இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதே போல வெங்கட் பிரபுவையும் மாநாட்டிற்கு பின் ஒப்பந்தம் செய்துள்ளார். அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க அவரிடம் கேட்கவே, அவர் சிறுத்தை சிவா என்றால் ஓகே. அவர் படம் குடும்ப செண்டிமெண்ட் படமாகவும், கமர்சியல் படமாகவும் இருக்கும் என விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விரைவில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

35 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

40 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago