நடிகை சிநேகா தமிழ் சினிமாவால் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டவர். ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இவர் விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,சிம்பு,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உடன் நடித்துள்ளார்.பின்னர் இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்தார்.
தற்பொழுது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இந்நிலையில் தான் இவர் நடித்த படமான புதுப்பேட்டை இந்த பட காட்சியில் நடிகர் பாலாசிங் எட்டி இவரை எட்டி உதைப்பது போல் இருந்ததாம்.
அந்த காட்சி குறித்து நடிகர் பாலாசிங் பல வருடங்கள் கடந்த நிலையில் இப்பொழுது தெரிவித்துள்ளார்.நா செல்வா படத்தில் அதிக டேக் வாங்கிய காட்சி என்றால் நடிகை சிநேகாவை எட்டி உதைப்பது தான்.
அதற்கு ஒவ்வொரு முறையும் கவனமாக உதைப்பேன் அதனால் அதிக டேக் வாங்கி ஒரு கட்டத்தில் உண்மையாகவே உதைத்து விட்டேன்.அது இன்றும் எனக்கு தர்மசங்கமாக உள்ளது.அப்பொழுதும் இதே உணர்வே இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சிநேகா உண்மையான நடிப்பை வெளிப்பைடுத்துபவர். ஆனால் இப்பொழுதுது போல் நடிகைகளிடம் எதிர்பார்க்க முடியவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…