நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தையும், உழைப்பையும் செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வளம் வருகிறார்.
நடிகர் விவேக்கை பொறுத்தவரையில், இவர் மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு என இயற்கையின் மீது அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து, சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் மரம் நாடு விழாவில், நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், அப்துல்கலாமின் கடுமையான உழைப்பே, நேர்மையை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பிட்சா, பர்கர் போன்ற உணவுகள் உடல் நலத்திற்கு நல்லதல்ல. இட்லி தான் உடலுக்கு நல்லது. மாணவர்கள் தாய்மொழி மற்றும் ஆசிரியர்களையும் நேசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…