காதலிச்சு என்னை ஏமாத்திட்டாரு! சன்னி லியோன் வேதனை!

Published by
பால முருகன்

Sunny Leone : ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டேன் என நடிகை சன்னி லியோன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானலும் கூட அடுத்ததாக அதில் நடிப்பதை நிறுத்திவிட்டு அடுத்ததாக சினிமா படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழ் சினிமாவில் கூட சமீபகாலமாக அதிக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், கடைசியாக தமிழில் கூட ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தி, தமிழ் என மொழிகளில் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சன்னி லியோன் திருமணம்னு சொல்லி ஏமாத்திட்டாங்க என பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை சன்னி லியோன் “கடந்த சில வருடங்களுக்கு முன்ப நான் ஒரு மனிதனை மிகவும் நேசித்தேன். எனக்கு அவரை ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது. என்னையும் அவருக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. நானும் அவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம். அதன் பிறகு ஏதோ தவறு இருப்பதாகவும், அவர் என்னை ஏமாற்றுவதாகவும் உணர்ந்தேன்.

அது ஒரு புறம் இருக்க ஹவாய் தீவுகளில் பிரம்மாண்டமான மற்றும் வாழ்நாள் முழுவதும் திருமணத்தை நடத்த திட்டமிட்டோம். இதற்கு எல்லாம் முன்பதிவு செய்து பணம் கொடுத்து விட்டேன்.  அதன் பிறகு  ஒரு நேரத்தில் அவர் என்னை வேண்டாம் என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார்.  பழகிவிட்டு அவர் அப்படி சொன்னதும் என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. என்னுடைய இதயமே நொறுங்கிவிட்டது.

எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அதன் பிறகு நான் முழுவதும் கடவுளை மட்டும் தான் நம்பினேன். அதன் பிறகு என்னுடைய வாழ்வில் பல மாற்றங்களை கடவுள் தான் கொண்டு வந்தார். டேனியல் வெபரை அறிமுகப்படுத்தினார். அவரை தான் திருமணம் செய்துகொண்டேன் என்னுடைய வாழ்கை மாறிவிட்டது” என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

6 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

6 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

7 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

8 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

8 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

8 hours ago