சினிமாவை பற்றி தெரியாதவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் : நடிகை சுகாசினி

Published by
லீனா

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. இன்விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, நடிகை சுகாசினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், கமல் மற்றும் ரஜினி நடித்த மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் தான் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு இடைவெளியில் வீட்டுக்கு வெளியே நின்று சிகரெட் பிடிப்பார் என்றும், யாரிடமும் அதிகம் பேசமாட்டார், கொஞ்சம் பயப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், உதவி இயக்குனர், நடிகர் ரஜினியை மேலே பார் என்றால் கீழே பார்ப்பார். கேட்டால் கால் அரிக்கிறது என்பார். இவ்வாறு சினிமாவை பற்றியே தெரியாமல் இருந்த ரஜினி தான், இன்று மாபெரும் உச்சத்துக்கு சென்றுள்ளார். மேலும், இப்படி சினிமா தெரியாதவர்களுக்கு பள்ளியாகவும், கல்லூரியாகவும் விளங்கியவர் தான் பாலச்சந்தர் என புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சுகாசினி.

Published by
லீனா

Recent Posts

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

10 minutes ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

55 minutes ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

2 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

3 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

3 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

4 hours ago