விஷாலின் 34-வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகி படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், 3-வது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது.
இவர்கள் மீண்டும் இணையும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து படத்தின் ரகசிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த படத்தின் கதையை இயக்குனர் ஹரி முதலில் சூர்யாவுக்கு தான் சொன்னாராம். ஆனால், சூர்யா படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறியுள்ளாராம் . அதற்கு ஹரி மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
இதனை தொடர்ந்து ஹரி சூர்யாவுக்கு சொன்ன கதைகளில் ஒன்றில்தான் விஷால் நடிக்கிறார். விஷால் நடிக்கும் இந்த திரைப்படத்தில் பல அதிரடியான சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கிறதாம். அதோடு ஃபேமிலி சென்டிமெண்டும் உண்டு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…