ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட சூர்யா! நடிகர் விஜய் சேதுபதியின் ட்வீட்!

Published by
லீனா

ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட சூர்யாவிற்கு, நடிகர் விஜய்சேதுபதியின் ட்வீட்.

நடிகை ஜோதிகா கோயில்களை போலவே, பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என கூறியிருந்தார். இவரது இந்த கருத்திற்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.

இந்நிலையில், ஜோதிகாவின் கணவரும், பிரபல நடிகருமான சூர்யா, ஜோதிகாவின் இந்த கருத்தில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து அவர் இணைய பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கையை  தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சிறப்பு என ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே, ஜோதிகாவின் கருத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியானது. இதனை மறுத்த விஜய் சேதுபதி, தற்போது அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

13 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

44 minutes ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

9 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

11 hours ago