காமெடி தர்பார்’ என மாறிய ‘அல்வா’ நாடகம்!எஸ்.வி.சேகரின் நாடகம் வேறு இடத்திற்கு மாற்றம்

Published by
Venu

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முதலில்  எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது .ஆனால் அதே இடத்தில் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருந்தார்.
ஆனால் நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நடத்த அனுமதி கிடைக்கவில்லை .மாற்றாக மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த அனுமதி கிடைத்து தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எம்ஜிஆர் – ஜானகி கல்லூரில் இன்று நடைபெற இருந்த எஸ்.வி.சேகரின் நாடகம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் ‘அல்வா’ என்று பெயர் வைத்த நாடகம் காமெடி தர்பார் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் நாடக தலைப்பை மாற்றியது  தொடர்பாக எஸ்.வி.சேகர் கூறுகையில், நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது, அதனால் மாற்றினேன்.மேலும்  இடத்தை  மாற்றியது தொடர்பாக அவர் கூறுகையில்,அவர்கள் தேர்தலுக்கு இடத்தை மாற்றினார்கள்.அதனால் நானும் மாற்றினேன் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

25 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

2 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

4 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

4 hours ago