உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், பல வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, போட்டியாளர்களும் சுறுசுறுப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், வனிதா அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த வரை சமையல் வேலைகள் அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொண்டார். கடந்த வாரம் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் சமையல் தாறுமாறாக நடைபெறுகிறது.
இதனையடுத்து, சாண்டி தோசை சூட்டுகிறார். அந்த தோசையில் வண்டு இருந்துள்ளது. அதனை எடுத்துவிட்டு, நான் உங்களுக்கு non -veg சமைத்து தருகிறேன் என கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…