மீண்டும் மிரள வைக்க வருகிறது ராட்சசன் – 2.!

Published by
Ragi

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் தயாராகி வருவதாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி, ராதாரவி, கருணாகரன், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். ஜிப்ரான் இசையமைத்த இந்த திரில்லர் கலந்த திரைப்படம் ரசிகர்களை மிரள வைத்து வசூல் ரீதியாக மெகா ஹிட்டானது. இந்த படம் விஷ்ணு விஷாலின் திரைப்பயண வாழ்க்கையில் சிறந்த வெற்றி படமாக திகழ்ந்தது.

சமீபத்தில் ஐ.எம்.டி.பி இணையதளத்தில் தமிழ் படங்களில் அதிகமான புள்ளிகளை பெற்ற படமாக ராட்சஷன் திகழ்ந்தது. இந்த நிலையில் விஷ்ணு விஷால் ராம்குமாரிடம் ரசிகர் ஒருவர் ராட்சசன் படம் இரண்டாம் பாகத்திற்கு தகுதியானது என்று கூற விஷ்ணு விஷால் இயக்குநரிடம் ஸ்கிரிப்ட் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இயக்குநர் ராம்குமாரும் போய்ட்டிருக்கு என்று பதிலளித்துள்ளார். எனவே மீண்டும் மிரள வைக்க ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

Published by
Ragi

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago