பட வாய்ப்பிற்காக பலர் படுக்கைக்கு அழைப்பதாக கூறிய மலையாள நடிகை!

Published by
Sulai

சமீபகாலமாகவே பிரபல நடிகைகள் பலர் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றன.அதன் அடிப்படையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் காயத்ரி சுரேஷ்.

இவர் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் நடித்து வரும் 4 ஜி படத்தில் நடித்துவருகிறார்.இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அந்த படம் குறித்து அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.அப்போது அவர் சிலர் அவரை தொடர்பு கொண்டு தயாரிப்பாளரின் ஆசைக்கு இணங்கினால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியதாக கூறியுள்ளார்.

மேலும் படவாய்ப்பிற்காக படுக்கைக்கு தயாரா ?என கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்பியதாகவும் அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.அவ்வாறு பதில் அனுப்பினால் கண்டிப்பாக உரையாடல் தொடரும் நான் பதில் அனுப்பினால் இருந்தால் என்னுடைய எண்ணம் என்னவென்று புரிந்து கொள்வார்கள் என கோவமாக தெரிவித்துள்ளார்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

5 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago