சந்திரமுகி படத்திற்கு நோ சொன்ன சிம்ரன்? பலநாள் கழித்து வந்த உண்மை சீக்ரெட்!!

Published by
பால முருகன்

Simran  : சந்திரமுகி படத்தில் நடிக்க சிம்ரன் மறுத்த உண்மையான காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்பது கனவாக இருந்து வருகிறது. பல நடிகைகளுக்கு இந்த கனவு நிறைவேறினால் கூட ஒரு சில நடிகைகளுக்கு அவர்கள் பீக்கில் இருந்த சமயத்தில் நிறைவேறியது இல்லை என்றே கூறவேண்டும். அப்படி தான் நடிகை சிம்ரன்க்கும் கூட. சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்தில் ரஜினிக்கு ஜோடியாக தான் நடிக்க ஆசைபட்டாராம்.

அவருடைய ஆசை ‘பேட்ட’ படத்தின் மூலம் நிறைவேறியது. இருந்தாலும் ஆரம்ப காலத்தில் பீக்கில் இருந்த போது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவரிடம் இன்னுமே இருக்கிறதாம். இருப்பினும் ஆரம்ப காலத்தில் அதாவது ‘சந்திரமுகி’ படத்திலே சிம்ரனுக்கு ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் இல்லை பிரபுவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் தான் சிம்ரனுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.

இந்த படத்தில் சிம்ரன் நடிக்காத காரணம் சிம்ரன் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக இருந்தது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஆனால், உண்மையான காரணமே அது இல்லயாம். உண்மையான காரணமே ரஜினிகாந்த் படத்தில் நடித்தால் அவருக்கு ஜோடியாக மட்டுமே தான் நடிக்கவேண்டும் என்ற முடிவில் சிம்ரன் இருந்தாராம்.

சந்திரமுகி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததும் அட டே ரஜினிக்கு ஜோடி இல்லையா அப்படி என்றால் படம் வேண்டாம் என்று தான் மறுத்துவிட்டாராம். கண்டிப்பாக நயன்தாரா நடித்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்பு வந்திருந்தால் கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

6 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

7 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

7 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

8 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

8 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

9 hours ago