நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், சாண்டி மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், அவர் எப்பொழுதுமே அவரை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். ஆனால், அவரின் மிகப்பெரிய பலவீனம் அவரது குழந்தையின் மீதுள்ள அன்பு தான். அவர் எப்பொழுதெல்லாம் தனது குழந்தையை நினைக்கிறாரோ அப்போதெல்லாம் கண் கலங்குவது உண்டு.
இந்நிலையில், கமலஹாசன், சாண்டியின் மனைவியிடம், சாண்டி தனது குழந்தையை மறந்துவிட்டதாக கூறியதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு சாண்டி மனைவி பதிலளித்த நிலையில், கமலஹாசன் அவரிடம், இந்த குழந்தை மட்டும் இல்லங்க, பல குழந்தைகளுக்கு சாண்டினா தெரியும் என கூறுகிறார்.
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…