நடிகர் விஷ்ணுவிஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் வெண்ணிலா கபாடிக் குழு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர், ஆனந்த ஜாய் தயாரிப்பில், மனு ஆனந்த் இயக்கும் ‘எப்.ஐ.ஆர்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில், நடிகை மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
நிலையில், இப்படம் குறித்து ரைசா வில்சன் அவர்கள் பேசுகையில், இது ஒரு திகில் படம். படத்தில் மூன்று நடிகைகள் இருந்தாலும், அனைவருமே முக்கிய கதாபாத்திரங்கள் தான் என்றும், மூவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்குமென்றும் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…