சினிமா

Urvashi : அந்த விஷயத்துக்கு அடிமையானார் ஊர்வசி ! பரபரப்பை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

Published by
பால முருகன்

முந்தானை முடிச்சி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்வசி. இவர் ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமின்றி எல்லா வித கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடிய நல்ல நடிகை. தமிழில் மட்டுமின்றி, ஊர்வசி தெலுங்கு, மலையாள சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலே கடந்த 2000-ஆம் ஆண்டு மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். ஆனால், நடிகை ஊர்வசி மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்துகொண்டபோது நடிகை ஊர்வசி குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையானதாகவும் இதனை அவரே வெளிப்படையாக கூறியதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த சமயம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை ஊர்வசிக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டதாகவும்,  அந்த குடிப்பழக்கத்திற்கு காரணமே தன்னுடைய கணவர் தான் எனவும் அவர் கூறினாராம். குறிப்பாக ஊர்வசி மது குடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு  அவருடைய கணவர் மனோஜ் கே.ஜெயன் தான் மது ஊற்றி கொடுப்பாராம்.

பிறகு ஊர்வசிக்கும் அவருடைய மாமியார் மாமனாருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட காரணத்தால் நடிகை ஊர்வசி மனோஜ் கே.ஜெயனை விவாகரத்து செய்துகொண்டாராம். இந்த தகவலை பிரபல நடிகரும்,  சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில்  தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, நடிகை ஊர்வசி  இப்போது சிவபிரசாத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். நடிகை ஊர்வசிக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதற்கு அவர் அடிமையானதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பகீரை கிளப்பியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…

2 hours ago

வரதட்சணை கொடுமை வழக்கு – காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்.!

மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…

3 hours ago

வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: இங்கிலாந்து தேர்தல் முறையில் மாற்றம்.!

லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…

3 hours ago

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…

4 hours ago

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

4 hours ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

4 hours ago