கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு இப்படி செய்திருக்க கூடாது உருகிய தியாகு….

Published by
கெளதம்

Vijayakanth: 2007-ல் சென்னை ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்திருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தமான மண்டபம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த மண்டபம் நேரு சாலை-பெங்களூரு நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை காரணம் காட்டி இடிக்கப்பட்டது.

READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை!

இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் மறைந்த பின், அவரது நெருங்கிய நண்பரான தியாகு, திமுக ஆட்சி வந்ததும் விஜகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக தெரிந்த்ததும் அவரது மண்டபம் இடிக்கப்பட்டது குறித்து நினைவுபடுத்தினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கலைஞருக்கு பொன்விழா எடுத்தோம்… அப்போது விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தார். இந்த விழாவை எடுப்பதாக கூறிவிட்டு ஏவிஎம் சரவணன் போய்ட்டாரு. ஜெயலலிதா அம்மா கோவ பாடுவாங்க என்று கூறி பயந்துட்டாங்க.

READ MORE – விஜயகாந்தை பார்த்தாலே பயப்பட காரணம் என்ன? பொன்னம்பலம் பதில்!

அப்போ, ராம நாராயணன், அழகப்பன், சந்திர சேகர் அவர்களுடன் நானும் சென்றேன், விஜயகாந்திடம் நான் சொன்னேன். அவனும் ஒகே நம்ம நடத்துவோம் என்று சொன்னான். அப்போது, மனோரமா ஆச்சி எனக்கு போன் பண்ணுது, தம்பி அம்மா கொச்சிக்கும் தம்பி தேவை இல்லாமல் கொச்சிக்காதிங்க தம்பின்னு சொன்னுச்சி. விஜயகாந்த் கேக்கவே இல்லையே நான் நடத்திய தீருவேன் என்று சொன்னான்.

READ MORE – MGR மனைவி கொடுத்த பரிசு.! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.!

என்ன பிரச்சனை வந்தாலும் சரி நடத்துவோம் என்று கூறி, பொன் விழா நடத்தப்பட்டது. விஜயகாந்த் தரப்பில் 5 லட்சம் பேர் கூட்டினார். 10 லட்ச மதிப்பீட்டில் தங்க பேனாவை பரிசாக கொடுத்தார். கலைஞரை பீச் வர கூப்பிட்டு வந்து கோட்டையில் உக்கார வச்சி பாத்தாரு. அப்பேறு பட்ட மனுஷனின் மண்டபத்தை இடிக்கலாமா என்று உருக்கமாக கேட்டார் நடிகர் தியாகு.

Published by
கெளதம்

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

30 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

1 hour ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

4 hours ago