கோப்ரா படக்குழு ரஷ்யா செல்வதை தவிர்த்து, சென்னையில் செட் அமைத்து அந்த காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
சீயான் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படங்களில் ஒன்று கோப்ரா. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டதாம். இன்னும் சில காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கவேண்டி இருக்கிறதாம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக ரஷ்யா செல்ல முடியாமல் படக்குழு திணறி வந்தது. படமும் முடியாமல் இழுத்து கொண்டே இருந்தது.
இதனால், படக்குழு தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளது. அதாவது, முழுவதும், க்ரீன் மேட் வைத்து படத்தை எடுத்துவிட்டு சிஜி வைத்து கிராபிக்ஸ் மூலம் ரஷ்யாவில் எடுத்தது போல மேட்ச் செய்துவிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால், சென்னையில் அதற்கான பணிகளை படக்குழு துவக்கியுள்ளதாம்.
விரைவில் கோப்ரா படத்திற்கான அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…