முடிவை மாற்றிய விக்ரம் பட இயக்குனர்.! மீண்டும் பழைய ஃபார்முலாவை கையில் எடுக்கும் படக்குழு.!

Published by
மணிகண்டன்

கோப்ரா படக்குழு ரஷ்யா செல்வதை தவிர்த்து, சென்னையில் செட் அமைத்து அந்த காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

சீயான் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படங்களில் ஒன்று கோப்ரா. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டதாம். இன்னும் சில காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கவேண்டி இருக்கிறதாம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக ரஷ்யா செல்ல முடியாமல் படக்குழு திணறி வந்தது. படமும் முடியாமல் இழுத்து கொண்டே இருந்தது.

இதனால், படக்குழு தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளது. அதாவது, முழுவதும், க்ரீன் மேட் வைத்து படத்தை எடுத்துவிட்டு சிஜி வைத்து கிராபிக்ஸ் மூலம் ரஷ்யாவில் எடுத்தது போல மேட்ச் செய்துவிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால், சென்னையில் அதற்கான பணிகளை படக்குழு துவக்கியுள்ளதாம்.

விரைவில் கோப்ரா படத்திற்கான அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

7 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

9 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago