என்ன போய் ஒரு பாடலுக்கு ஆட சொல்லுறீங்க? கறார் காட்டிய சிம்ரன்!!

Published by
பால முருகன்

Simran : ஆள்தோட்ட பூபதி  பாடலுக்கு நடனம் ஆட முதலில் நடிகை சிம்ரன் யோசித்து மறுப்பு தெரிவித்துள்ளார். 

நடிகை சிம்ரனுக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய நடிப்பு மற்றும் அவருடன் நடனத்திற்கு என்று இப்போது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய நடனம் மற்றும் கவர்ச்சியை வைத்து அவருக்கு ரசிகர்கள் இடுப்பழகி என்று பெயரும் வைத்தனர் என்றே சொல்லலாம். எத்தனையோ பாடல்களில் சிம்ரன் நடனம் ஆடி இருக்கிறார்.

ஆனால், அனைவர்க்கும் பிடித்த பாடல் என்றால் அவர் விஜய்யுடன் இணைந்து ஆடிய ஆள்தோட்ட பூபதி பாடல் என்றே கூறலாம். விஜய்க்கு இணையாக ஒரு நடிகை நடனம் ஆடுவார் என்றால் சிம்ரன் தான். சிம்ரனும் விஜய்யும் இணைந்து ஆடிய அந்த ஆள்தோட்ட பூபதி பாடல் பட்டிதொட்டி எங்கும் அதிரி புதிரி ஹிட்டாகி சிம்ரனுக்கு பெரிய வரவேற்பையும் பெற்று தந்தது.

இருந்தாலும், சிம்ரன் இந்த பாடலில் நடனம் ஆடவே முதன் முதலாக யோசித்து கொண்டு இருந்தாராம். ஏனென்றால், அந்த சமயம் அவருக்கு பல படங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டு இருந்ததாம். எனவே, இந்த பாடலில் நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு வந்தபோது நான் இருக்கிற வேலையில்  என்ன போய் ஒரு பாடலுக்கு ஆட சொல்லுறீங்க முடியவே முடியாது என சற்று கறார்  காட்டினாராம்.

அதன்பிறகு, விஜய் பாடல் விஜய்யுடன் நீங்கள் நடனம் ஆடவேண்டும் என்று கூறினார்களாம். உடனே தான் அப்படியா என யோசித்தாராம். விஜய்க்கு சிம்ரனுக்கும் அந்த சமயம் நல்ல நட்பு இருந்தது. எனவே, விஜய்க்காக அந்த பாடலில் நடனம் ஆடவும் சிம்ரன் ஒற்றுக்கொண்டாராம். பிறகு பாடலில் நடனம் ஆடி முடித்த பின் அந்த பாடல் வெளிவந்து எல்லாரும் ரசித்தார்கள். பிறகு சிம்ரனுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி சொல்லவா வேண்டும்.

இப்படியான வரவேற்பை பார்த்தவுடன் நல்ல வேலை நாம் இந்த பாடலில் நடனம் ஆடாமல் மறுக்கவில்லை எனவும் யோசித்தாராம். சில பேட்டிகளும் கூட இந்த பாடல் எனக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது எனவும் நெகிழ்ச்சியாக தெரிவித்தும் இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

3 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

6 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago