நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய, புதிய வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, சேரன் கவின் குறித்து கூறுகையில், மக்கள் உனக்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போடுகிறார்கள் என்றால் உன்கிட்ட எதோ ஒரு விஷயம் பிடித்திருக்கிறது அவர்களுக்கு, உன்னிடத்தில் உள்ள அழகான நேர்மை பிடித்திருக்கலாம். ஏன்னென்றால் நீ எல்லாத்தையும் ஓப்பனா பேசிருற அல்லது உன்னிடம் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ளும் குணம் பிடித்திருக்கலாம் என கூறியுள்ளார்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…