இயக்குனர் அமீர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக மெளனம் பேசியதே என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இளம் தலைமுறையினரில் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்தது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்ததை பார்க்கும் போது அரசியல் புரிதலில் இளைஞர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல நாடுகளின் மீது புதிய…