தானம் உயர்ந்ததா ? தர்மம் உயர்ந்ததா ? என சந்தேகமா… அப்போ இந்த பதிவை படிங்க..!

Published by
K Palaniammal

தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றியும் எது உயர்ந்தது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தானம்
பலனை எதிர்பார்த்து ஒருவருக்கு கேட்காமலே நாம் செய்வது தானமாகும்.உதாரணமாக இந்த தானம் செய்தால் தனக்கு இவ்வளவு பலன் கிடைக்கும் என அறிந்து செய்வதாகும் .

தர்மம்

தர்மம் என்பது ஒருவர் கேட்டு நாம் உதவி செய்வதும் அதற்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வதும் ஆகும்.அதாவது வலதுகையில் கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் இருப்பது .விளம்பரம் செய்யாமல் கொடுப்பது .

மனித வாழ்வில் தானம் மிக அவசியமானது அதைவிட தர்மம் மிக மிக அவசியம். தர்மம் செய்த பாவத்தை மீண்டும் செய்ய விடாது புண்ணியத்தை நிலைநாட்டும். நாம் இந்தப் பிறவி எடுத்ததை ஊழ்வினையின் பலன் தான். நாம் செய்த வினைகளை முடிப்பதற்காக இப்பிறவி எடுத்துள்ளோம். எந்த ஒரு தர்மம் செய்தாலும் அதன் பலனை எதிர்பார்க்காமல் செய்தால் அது நமக்கு கவசமாக இருக்கும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.

தான தர்மம் பணமாகவோ, உணவாகவோ, உடையாகவோ தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. ஆறுதலாக சில வார்த்தைகளைக் கூட தான தர்மமாக கொடுக்கலாம். குறிப்பாக நமக்கும் கீழ் உள்ளவர்கள் கோடி என்ற  வரிகளுக்கு இணங்க நம்மை விட கஷ்டப்படுபவர்கள் உள்ளார்கள், அவர்களுக்கு  நிச்சயம் உதவி செய்ய வேண்டும். அது எந்த உயிராக இருந்தாலும் சரி.

ஆகவே நம் வாழ்வில் பாவம் குறைந்து, புண்ணியம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் இவை இரண்டுமே செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக தர்மம் செய்ய வேண்டும் ஏனெனில் தர்மம் தலைகாக்கும் நாம் செய்யும் தர்மம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினரையும் நலமுடன் வாழ செய்யும்.நம் சந்ததியினருக்கு சொத்து, பணம் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ தானம் தர்மத்தை சேர்த்து வைப்போம்.தர்மம் தலைகாக்கும்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

12 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

12 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

13 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

14 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

14 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

15 hours ago