சென்னை -விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை வீட்டிற்கு வாங்கி வரும் நேரம் , நீரில் கரைக்கும் நேரம் எப்போது என்பதை பற்றி இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். வீட்டிற்கு விநாயகரை அழைக்கும் நேரம்; செப்டம்பர் 7 ம் தேதி 2024ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி கொண்டாட படுகிறது. வெள்ளிக்கிழமையே சதுர்த்தி திதி ஆரம்பித்து விடுவதால் மாலை 4;30 மணிக்கு மேல் விநாயகர் சிலையை வாங்கிக் கொள்வது சிறப்பாக கூறப்படுகிறது. குறிப்பாக களிமண் சிலை வாங்குவது சிறப்பாகும். சனிக்கிழமை செப்டம்பர் […]
சென்னை –அனைவருக்கும் இஷ்ட தெய்வம் ஆகவும், முதல் கடவுளாகவும் விளங்குபவர் விநாயகர்.. மாதத்தில் இரண்டு சதுர்த்தி தினங்கள் வருகின்றது.. அதில் வளர்பிறை சதுர்த்தி சதுர்த்தி விரதம் என்றும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்றும் வழிபடப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி எனவும் வளர்பிறையில் வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி எனவும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி 2024 -ல் எப்போது ? விநாயகரின் அவதார தினமாக ஆண்டுதோறும் ஆவணி […]
சென்னை –நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் ஒவ்வொரு செயல்களும் சில அறிவியல் காரணங்களை அடக்கியுள்ளது. வணங்குதல் ;நம் இரு கைகளை இணைத்து வணங்கும் போது மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது .அது மட்டுமல்லாமல் இது யோகாவில் அஞ்சலி முத்ரா எனவும் கூறுவார்கள். நம் உடலில் விரல் நுனிகள் தான் அதிக ஆற்றலை கொடுக்கும் பகுதியாகும். இவ்வாறு வணங்கும் போது மூளையின் நரம்பு தூண்டப்பட்டு சுறுசுறுப்பை ஏற்படுகிறது. மேலும் நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒரு சில ஆற்றலை […]
சென்னை -பழனி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பழனி முருகனும் பஞ்சாமிர்தமும் தான். ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கும் குறிப்பாக திருப்பதிக்கு லட்டு எப்படி சிறப்போ.. அதேபோல்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம்.. அது ஏன் பழனிக்கு மட்டும் பஞ்சாமிர்தம் ஸ்பெஷல் இன்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா.. அப்படியே யோசித்துக் கொண்டே வாருங்கள் பதிவுக்குள் போகலாம். பழனி முருகனையும் பஞ்சாமிருதத்தையும் பிரிக்கவே முடியாது எனலாம். பழனம் என்ற பழம் தமிழ் சொல்லில் இருந்து வந்தது தான் பழனி. […]
சென்னை -திதிகளில் பதினோராவது திதியாக வருவது ஏகாதேசியாகும். பெருமாளுக்கு மிகவும் உகந்த திதியாக கூறப்படுகிறது. விரதங்களில் ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.மனிதர்களாகிய பிறந்த நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும் .அந்த முக்தியை அடைவது அவ்வளவு எளிதல்ல, அப்படி முக்தி கிடைக்க பின்பற்றப்படும் விரதங்களில் ஏகாதசி மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு வருடத்தில் 24 முறை ஏகாதசி வருகிறது .அந்த 24 ஏகாதசி விரதங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடித்தால் […]
சென்னை -அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்று தான் பழனி முருகன் கோவில். இது பல்வேறு அதிசயங்களையும், ரகசியங்களையும் ஒழித்து வைத்துள்ளது என கூறப்படுகிறது .அதிலும் குறிப்பாக பழனி மூலவர் சிலையானது நவபாஷாண சிலையால் உருவாக்க பட்டுள்ளது. இந்த நவபாஷாண சிலை 2800 ஆண்டுகளுக்கு முன் போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் படை வீடாக கூறப்படுவது 695 படிக்கட்டுகள் கொண்ட பழனி மலை கோவிலுக்கு கீழ் இருக்கும் திரு ஆவினன் […]
சென்னை – குழந்தை பேறு கிடைக்க சஷ்டி விரதம் எந்த அளவிற்கு பலன் கொடுக்குமோ அதே அளவிற்கு கிருஷ்ண ஜெயந்தி வழிபாடும் பலனை கொடுக்கும் என ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த நாளான இன்று குழந்தை பேரு கிடைக்க விரதம் இருக்க முடியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இந்த குறிப்பில் அறியலாம். ஸ்ரீ மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமே கோகுலாஷ்டமி ஆகும் . ஆவணி மாதம் வரும் முதல் திருவிழாவே கோகுலாஷ்டமி என்று […]
சென்னை- வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில செடிகளையும் மரங்களையும் வீட்டிற்கு அருகில் வளர்க்கக்கூடாது என கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை இந்த ஆன்மீகத் தொகுப்பின் மூலம் அறியலாம். வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில மரங்களை வீட்டில் வளர்க்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது ஏனென்றால் அது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் .. மேலும் அகத்தியர் தனது பாடலின் மூலமும் கூறுகிறார். பருத்தி, அகத்தி ,பனை, நாவல் ,அத்தி, எருக்கு, வெள்ளருக்கு, புளிய மரம், கருவேலன், முருங்கை, கல்யாண முருங்கை, கள்ளி, […]
சென்னை – கிருஷ்ண ஜெயந்தியின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள், இந்த ஆண்டு வரும் தேதியை பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்வோம். சிறப்புகள்; மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணு. இவர் தன் பக்தர்களை காப்பதற்காக பல அவதாரங்களை எடுத்துள்ளார் ,அப்படி மகாவிஷ்ணு எடுத்துள்ள தசாவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் தான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம்.துவாபர யுகத்தில் தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு கிருஷ்ண பரமார்த்தாவாக அவதரித்தார் . ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களின் கொஞ்சும் […]
சென்னை :வீட்டில் கண் திருஷ்டி இருப்பதை கண்டறிவது எப்படி என்றும், திருஷ்டி கழிக்கும் முறைகள் பற்றியும் இப்பதிவில் அறியலாம். கண் திருஷ்டியை அறிவது எப்படி? கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதுமே உடல் அசதி இருக்கும். வீட்டில் அடிக்கடி ஏதாவது பிரச்சனைகள் ,காரிய தடங்கல்கள் ,தொழில் நஷ்டங்கள், முன்னேற்றமின்மை, குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவு, சுப நிகழ்ச்சியில் தடை ஏற்படுவது, வீட்டில் யாராவது ஒருவருக்கு மாற்றி மாற்றி உடல்நிலை சரியில்லாமல் போவது,விபத்து ஏற்படுவது ,காலில் அடிக்கடி அடிபடுவது ,குடும்பத்தில் […]
Chennai-வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கும் முறை , அஷ்டலட்சுமிகளை வீட்டிற்கு அழைக்கும் முறை மற்றும் அதன் வரலாற்று சிறப்புகள் .. ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் 16 வகை செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். எந்த ஒரு பண்டிகைக்கும் வழிபாட்டிற்கும் ஒரு வரலாறு இருக்கும் அதனை தெரிந்து கொண்டு வழிபாடுகளை செய்யும் போது முழு பலனையும் பெற முடியும் , அப்படி வரலட்சுமி […]
Dovotion-பணத்தை ஈர்ப்பதற்கான சூட்சுமங்கள் ,கடன் அடைவதற்கான எளிமையான வழிமுறைகள் மற்றும் சமையலறை ரகசியங்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு சிலர் பணம் சம்பாதிக்க பல மணி நேரம் உழைத்தாலும் போதிய வருமானம் கிடைக்காமல் சிரமப்படுவார்கள். அதே ஒரு சிலர் சில மணி நேரங்களிலேயே பணத்தை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். குறிப்பாக வணிகர்கள் மற்றும் மார்வாடியினர்கள் பணத்தை ஈர்க்கும் சூட்சமங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சாமானியர்களின் யோசனைகளில் இவர்கள் மட்டும் பணத்தை எப்படி சம்பாதிக்கிறார்கள் பணத்தை ஈர்க்கக்கூடிய […]
Devotion -துளசி தீர்த்தத்தின் நன்மைகள் மற்றும் பெருமாள் கோவிலில் தருவது ஏன் என்ற ஆன்மீக தகவலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். துளசி மற்றும் துளசி தீர்த்தத்தின் சிறப்புகள் ; துளசியின் நுனிப்பகுதியில் நான்முகனும் மத்தியில் திருமாலும் அடிப்பகுதியில் சிவபெருமானும் இருப்பதாக ஐதீகம். துளசிக்கு பிரிந்தை, விஷ்ணு பிரியா, ஹரிப்பிரியா, போன்ற பல பெயர்களும் உள்ளது .பொதுவாக வைணவ ஸ்தலங்களில் பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் விசேஷமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் துளசி பெருமாளுக்கு உகந்ததாகவும் […]
Devotion-கருட பஞ்சமியின் சிறப்புகள் மற்றும் அதன் வரலாறு, வழிபாட்டிற்கு உரிய நேரம் மற்றும் தேதியை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் கருட பஞ்சமியும் ஒன்று .ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமியே கருட பஞ்சமி ஆகும். கருட பஞ்சமி அன்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்ததாக புராணங்கள் கூறுகிறது. கருடன் சாதாரண பறவை மட்டுமல்ல அது மகாவிஷ்ணுவின் வாகனமாக உள்ளது. கருடனின் பார்வை நம் மீது […]
Devotion– கால சர்ப்ப தோஷம் நீங்க நாக சதுர்த்தி அன்று வழிபடும் முறை மற்றும் தேதி ,நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் என்றாலே ஆலய வழிபாட்டிற்கு உகந்த மாதமாக விளங்குகிறது .இந்த மாதத்தில் பல வழிபாடுகளும் பூஜை முறைகளும் இருந்தாலும் முக்கியமான வழிபாடாக கருதப்படுவது நாகசதுர்த்தி ஆகும். இந்து சமயத்தில் பாம்பிற்கும் கருடனுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாக சதுர்த்தி தோன்றிய வரலாறு; பிரம்மதேவனின் மகனான கஸ்யப்பருக்கு நான்கு மனைவிகள். இவர்களின் ஒரு […]
ஆடிப்பூரம் 2024 -ஆடிபூரத்தின் சிறப்புகள் மற்றும் வழிபடுவதற்கான சிறந்த நேரம் எது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பூரத்தின் சிறப்புகள் ; ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மாதம் தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரம் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. பூரம் என்ற சொல்லுக்கு முழுமை நிறைவு என்று பொருள். இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்த நாள் என புராணம் கூறுகிறது . மேலும் இன்றைய தினத்தில் […]
இன்றைய ராசி பலன்கள் : ஆடி மாதம் பத்து ஒன்பதாம் தேதி, ஞாயிறு [ஆகஸ்ட் 4, 2024] இன்றைக்கான ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள். மேஷம்: இன்று உங்களுக்கு பொறுமை ரொம்ப ரொம்ப முக்கியம். உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அதிக பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் பொறுமை நடந்து கொள்ளுங்கள். பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. உணவின் முறையிலும் கவனம் செலுத்தி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். ரிஷபம்: காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் […]
Devotion-ஆண்கள் ஏன் கட்டாயம் அரைஞாண் கயிறு அணிய வேண்டும் என்றும் பெண்கள் எப்போது வரை அணியலாம் என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அருணா கயிறு எப்போது அணியவேண்டும் ? அரைஞாண் கயிறை அருணா கொடி ,அருணா கயிறு என்றும் கூறுவார்கள் .பொதுவாகவே ஒரு ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ பிறந்து சில நாட்களில் அருணா கொடி அணிய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளி அருணா கொடி அணிவது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் […]
ஆடி அமாவாசை 2024 -ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் முறை, நேரம், வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை மற்றும் அதன் பலன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அம்மாவாசை என்பது முழுமையான நாளாகும் .ஒரு வருடத்தில் பித்ருவுக்கு தர்ப்பணம் செய்ய பிரத்தியேகமாக ஆறு நாட்கள் கூறப்படுகிறது. உத்ராயன புண்ணிய காலத்தில் தொடக்கமான தை முதல் நாள், சிவராத்திரி, ஆடி மாதம் முதல் நாள், அமாவாசை, சித்திரை முதல் நாள் ,அட்சய திருதியை. குறிப்பாக ஆடி அமாவாசை […]
Devotion-ஆடி 18 அன்று செய்ய வேண்டிய வழிபாடுகள், தாலி கயிறு மாற்றும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பெருக்கின் சிறப்புகள்; உலக இயக்கத்திற்கும் மனித இயக்கத்திற்கும் நீர் இன்றி அமையாது. அதனால்தான் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்று கூறி இருக்கிறார். அதனால்தான் தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு நீர் நிலைகளுக்கும் பூஜை செய்து வழிபாடு செய்கிறோம். அந்த மரபின் வழியாக வந்தது தான் ஆடிப் பதினெட்டு . நம் முன்னோர்கள் நிச்சயம் விவசாயம் செய்திருப்பார்கள் அந்த […]