வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள்.
வாழ்க்கையில் சிலருக்கு அடிமேல் அடி, சறுக்கல் மேல் சறுக்கல் என வாழ்வை வெறுக்கும் அளவுக்கு நிலைமை இருக்கும். இதுபோன்று உங்களுக்கு பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் இருந்தால் இந்த ஒரு சிவ மந்திரத்தை வியாழக்கிழமையில் சொல்லி வாருங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடி வரும். முதலில் வியாழக்கிழமை அன்று காலையில் சுத்தமாக குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர் ஊதுபத்தி ஏற்றி வைத்து விட்டு, உங்கள் கைகளில் ஜவ்வாது தேய்த்து கொள்ளுங்கள். நன்கு வாசனையாக உங்கள் இருக்கும்விதத்தில் மனதார உங்கள் குலதெய்வத்தை முதலில் வழிபடுங்கள். உங்கள் மன கஷ்டங்கள், பணக்கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். பின்னர் விரிப்பின் மீது அமர்ந்து இந்த மந்திரத்தை 27, 51, 108 என்ற எண்ணிக்கை அடிப்படையில் சொல்லலாம். உங்கள் நெற்றியில் விபூதி பூசி கொள்ளுங்கள்.
சக்திவாய்ந்த சிவமந்திரம்: ஓம் நமோ நமசிவாய சர்வ குபேர வசி வசி வசி ஓம்.
இந்த மந்திரத்தை உச்சரித்து வாருங்கள், உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் சுக்குநூறாகி விடும். மனதார சிவபெருமானை வேண்டி கொள்ளுங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். முக்கியமாக இந்த மந்திரத்தை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கூற வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…