100 ஆண்டுக்கு பின் வரும் பங்குனி உத்திரத்திற்கு இவ்வளவு சிறப்பா?

Published by
K Palaniammal

பங்குனி உத்திரம் -மார்ச் 25ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. இன்று சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது ,இதன் சிறப்புகள் மற்றும் அன்று திருமண தடை நீங்க  செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.

பங்குனி உத்திரம் நாள் :

  • மார்ச் 24ஆம் தேதி உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் தொடங்கிவிடும். ஆனால் சூரிய உதயத்திற்கு பிறகு துவங்குவதால் சாஸ்திரப்படி அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
  • ஆகவேதான் மார்ச் 25 ஆம் தேதி அனைத்து கோவில்களிலும் கொண்டப் படவுள்ளது,  குறிப்பாக அனைத்து முருகன் கோவிலிலும்  காவடி ,பால்குடம் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலாமா கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்:

  • பங்குனி உத்திரம் என்பது மாதங்களில் 12 வது மாதமும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் சேர்ந்து வருவதாகும் . அன்று நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திர கிரகணமும் இணைகிறது.
  • பங்குனி உத்திரம் என்பது முருகப்பெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்று. அது மட்டுமல்லாமல் பல கடவுள்களுக்கும் இன்றைய நாள் தொடர்புடையது தான். அதனால்தான் இன்றைய தினத்தை கல்யாண திருநாள்  எனவும் கூறுவார்கள்.
  • ஏனென்றால் இன்று பல கோவில்களிலும் திருக்கல்யாணம்  நடத்தப்படும். அன்று தான் பல கடவுள்களுக்கும் திருமணம் நடைபெற்றது. சிவபெருமானும் பார்வதி தேவியும் மீனாட்சிசுந்தரேஸ்வரராக காட்சி கொடுத்த தினம்.
  • சிவபெருமான் மன்மதனை எரித்து பிறகு  ரதியின் வேண்டுதலின் காரணமாக திரும்பவும் உயிர் கொடுத்த  தினமாகும். ஸ்ரீராமர்  சீதாதேவி திருமணம் நடந்த நாளாகும். 27 கன்னியர்களை சந்திரன் மனைவியாக ஏற்றுக் கொண்ட தினமாகும்.
  • மகாலட்சுமி தாயார் விரதம் இருந்து  மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் கிடைத்த நாளாகும். ஐயப்பன் அவதரித்த நாளும் இந்த நாள் தான்.முருகர் தெய்வானை திருமணம் நடந்த நாள் பங்குனி உத்திரம் தான்.

திருமண தடை நீங்க செய்ய வேண்டியவை:

பங்குனி உத்திரம்  அன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் ,வெற்றிலை பாக்கு, பூ போன்ற மங்களப் பொருட்களை அவர்களுக்கு கொடுத்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

ஆகவே திருமணதிற்காக காத்திருப்பவர்கள்  விரதம் இருந்து அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று திருமண கோலத்தில் இருக்கும் இறைவனைப் பார்த்து மனதார வேண்டிக் கொள்வது சிறப்பாகும்.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago